இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் சுமார் 25 மாநிலங்களில்...

Read more

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். மருத்துவரான இவர் தமிழில் வெளியான...

Read more

ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் 700 படுக்கைகள் கொண்ட கொரோனா ‘வார்டு’கள் தயார் – தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்

சென்னை, தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா ‘வார்டு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 280-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால்...

Read more

நளினி விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரத்தையும் அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி  விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரத்தையும் அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. முழு விபரங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம்...

Read more

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் மன்னாரில் இருந்து

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் மன்னாரில் இருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்க மன்னார் மாவட்ட செயலாளர் வைத்திய கலாநிதி நிஷாந்தன் சுப்பிரமணியம் 

Read more

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதையே மக்கள் விரும்புவார்கள்

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதையே மக்கள் விரும்புவார்கள் என தான் நினைப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தனது அரசியல்...

Read more

மன்னார் சதொச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம்

மன்னார் சதொச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் நீதிமன்றில் கையளிக்கப்பட்டதையடுத்து எதிர்வரும் 10ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் சதொச மனிதப்...

Read more

கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள விரிவான ஏற்பாடுகள்

ஆக்ரா நகரில் புதிதாக 6 பேர் கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம்...

Read more

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொலிஸாரின் கவனயீனமே காரணம் என உச்சநீதிமன்றம்

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு  பொலிஸாரின் கவனயீனமே காரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்தவும் வன்முறையாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்யக் கோரியும் முன்னாள்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி,இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காஷ்மீர் விவகாரம், மதச் சுதந்திரம் உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என சிவசேனா  தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு வருகை...

Read more
Page 108 of 165 1 107 108 109 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.