மும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம்

மும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம் என மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்றுஇடம்பெற்ற தி.மு.க. செயற்குழுக்கூட்டத்தில் இந்தத்...

Read more

கன்ர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ட்றூ ஷ_யர், இனவாத செயற்பாடுகள் குறித்து மெத்தனப் போக்கினை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கன்ர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ட்றூ ஷ_யர், இனவாத செயற்பாடுகள் குறித்து மெத்தனப் போக்கினை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றின் நீதிக் குழுவில் இணையத்தில் குரோத உணர்வுத்...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று மாலை புதுடெல்லியில் நடந்த...

Read more

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்

தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8...

Read more

வாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

வாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என தேசியவாத கொங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு...

Read more

நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்

நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம்  அறிக்கை கோரியுள்ளதாக...

Read more

இந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 2020ஆம் ஆண்டில் இதற்கான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்புத் துறை, பெல்நிறுவனம், மத்திய...

Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுட்சிறைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...

Read more

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்

சீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ந்து வருவதாக ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு...

Read more

மிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செய்த பாதுகாப்பு அம்சங்களை விட மிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.

Read more
Page 114 of 165 1 113 114 115 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.