அடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

அடுத்த 10 நாட்களில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம்...

Read more

குஜராத்தில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக குஜராத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். குஜராத்தின்...

Read more

கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை பலப்படுத்தப்படுத்தியது இந்தியா

சிறிலங்காவில் இருந்து கடும்போக்கு அமைப்புகளின் உறுப்பினர்கள் ஊடுருவக்கூடிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்திய கரையோர மாவட்டங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புகள்...

Read more

பருவநிலை மாற்ற செயற்பாடுகள்- இந்தியா அடிபணியாது

பருவநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் இந்தியா, எந்தவிதமான நெருக்கடிக்கும் அடிப்பணியாது என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரான்ஸ் தூதுவரை...

Read more

ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதி

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த...

Read more

தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கும்-மோடி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில ஆளுநர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவித்த...

Read more

இந்திய, பாகிஸ்தான் இடையே போர் உருவாகும்; அமெரிக்க புலனாய்வு அறிக்கை

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரியளவில் போர் உருவாகும் என்று  அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் தேசிய புலனாய்வு சபை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு...

Read more

சண்டிகர் பெண்ணின் மனு தள்ளுபடி

திருமணம் செய்து கொள்வதாக பிரித்தானிய இளவரசர் ஹாரி தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டிகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை பஞ்சாப் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....

Read more

பண்ருட்டி தொகுதி தேர்தல்கள் முடிவுகளை மாற்றச்சதி; வேல்முருகன்

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி முயற்சிகள் இடம்பெறுவதாக  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். “வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குள் கணினி...

Read more

மேற்குவங்க தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்னதாகவே நிறைவு

மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்னதாகவே, முடித்து வைக்கப்பட்டுள்ளது. 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்தில்,  5-வது...

Read more
Page 15 of 165 1 14 15 16 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.