தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் தடையை தாண்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆந்திராவிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்...

Read more

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1925ம் வருடம் அக்டோபர்...

Read more

சென்னையில் பாரம்பரியத்துடன் நடந்த பொங்கல் விழா கல்லூரி மாணவிகள் அசத்தினார்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்தது. நேற்று...

Read more

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய நபர் மரணம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய நபர் மரணித்துள்ளார். ஜெயராம் ரங்கனாத் எனப்படும் மாஸ்டர் ரங்கனாத் என்பவரே மரணித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...

Read more

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பாரம்பரியமும் வீரமும் மழுங்கடிக்கப்படுகிறதா?

தமிழர் வரலாற்றில் நாட்டு மாடுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் நோக்கில் கி.மு. 2000-ம் ஆண்டிலிருந்தே தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் வீரவிளையாட்டாக ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு) இருக்கிறது. காலப்போக்கில் ஏறுதழுவல்...

Read more

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது

விஜயலட்சுமி தனது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம். பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம்...

Read more

காளையடக்கும் போட்டி தொடர்பான வழக்கின் தீர்ப்பை பொங்கல் நாளிற்கு முன்னதாக வழங்குவதற்கு சாத்தியம் இல்லை

காளையடக்கும் போட்டி தொடர்பான வழக்கின் தீர்ப்பை பொங்கல் நாளிற்கு முன்னதாக வழங்குவதற்கு சாத்தியம் இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. தைப்பொங்கலுக்கு இன்னமும் இரண்டு...

Read more

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு தீர்ப்பு நாளை

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தமையினால் தமிழகத்தில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு...

Read more

தமிழ்நாட்டில் காளையடக்கும் போட்டிகள் இடம்பெறுவதை தமிழக அரசு நிச்சயம் உறுதி செய்யும்

தமிழ்நாட்டில் காளையடக்கும் போட்டிகள் நடப்பதை தமிழக அரசு நிச்சயம் உறுதி செய்யும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காளையடக்கும் போட்டிகளை நடாத்துமாறு மாநில மற்றும் மத்திய...

Read more

தமிழர் பண்டிகையான பொங்கல் நாளுக்கான விடுமுறை தொடாபில் தமிழ்நாட்டில் சர்ச்சைகள்

பொங்கல் நாளை மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய விடுமுறை நாளாக அறிவிக்குமாறு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட...

Read more
Page 159 of 165 1 158 159 160 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.