மோடியிடம் கெஜ்ஜிரிவால் விடுத்த கோரிக்கை

நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலைவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஒக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில...

Read more

டெல்லியில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் மரணம்

கொரோனா தொற்று காரணமாக டெல்லி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த 20 நோயாளிகள் ஒக்சிஜன் பற்றாக்குறையினால் மரணமடைந்துள்ளனர். நேற்றுஇரவு டெல்லி ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையிலேயே...

Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுலானது

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து. தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பின்னர், முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றிரவு 10 மணிக்கு அமுலுக்கு...

Read more

இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவல்

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய, பாகிஸ்தானின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா பறக்கும் கருவிகளை இந்தியப் படையினர் விரட்டியுள்ளனர். ஜகோவால் மற்றும் விக்ரம் ஆகிய எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை...

Read more

அ.தி.மு.க உறுப்பினர் வெட்டிக்கொலை

செங்கல்பட்டு, மறைமலை நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர், குண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிமுக பிரமுகரான திருமாறன் என்பவரே, இந்தச் சட்பவத்தில் உயிரிழந்துள்ளார். தமிழக காவல்துறையினரின்...

Read more

தமிழகத்தில் 30 மணிநேரம் ஊரடங்கு

தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா...

Read more

தடுப்பூசியை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய...

Read more

ரத்தானது தொடருந்து சேவைகள்

தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு தொடருந்து சேவை நாளை இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் ,16 பயணிகள் சிறப்பு...

Read more

உத்தரகாண்டில் எண்மர் பனிச்சரிவில் சிக்கி பலி

உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும்...

Read more

மே 2 ம் திகதி தமிழக வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

தமிழகத்தில் மே 2 ம் நாள் காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வாக்கு...

Read more
Page 8 of 165 1 7 8 9 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.