மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று

சிறிலங்காவில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 66...

Read more

தடைகளை உடைத்தெறிந்து பொலிகண்டி நோக்கிய பேரணி பொத்துவிலில் ஆரம்பம்

கொட்டும்மழை, விசேட அதிரிப்படையினரின் தடைகள், காவல்துறையினரின் கொரோனா விதிமுறைகளை மையப்படுத்திய எச்சரிக்கைகள் என்று அனைத்தையும் தாண்டி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது....

Read more

பொலிகண்டி நோக்கி பேரணியில் இணைந்து கொண்ட முஸ்லிம்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் பேரணியில் இணைந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஆலையடிவேம்பில் இருந்து அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கிச்...

Read more

பொத்துவில் – பொலிகண்டி போராட்டம் திட்டமிட்படி தொடரும்; சுமந்திரன்

எத்தனை அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் திட்டமிட்படி பொலிகண்டிய நோக்கிய பேரணி முன்னெடுக்கப்படும் என்று  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்கா...

Read more

ஐ.நா.ஆணையரின் அறிக்கையை நிராரிப்பதற்கு சிறிலங்கா அரசு தீர்மானம்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பது என்று சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கையொன்றை...

Read more

சிறிலங்கா அரசுக்கு சிவாஜிலிங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கம் தற்போது இன, மத ரீதியாகவுள்ள சிறுபான்மையினர் மீது நடந்து கொள்ளும் மோசமான செயற்பாடு ஐ.நா கூட்டத் தொடரில் பலத்த எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று...

Read more

கோட்டாவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கை ஆரம்பம்;ஜே.வி.பி.

கோத்தாபய ராஜபக்ஷவின் அடக்குமுறை, மிலேச்சத்தனமான, சட்டவிரோத ஆட்சியை கவிழ்க்கும் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். ஜனநாயகத்தை மழுங்கடித்து, இராணுவ...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக்கு புதிய யாப்பு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டமைப்பின் யாப்பு இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக புதிய தேசிய...

Read more

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 150 சிறுவர்களுக்கு கொரோனா

கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 150 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தொிவித்துள்ளார். சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த...

Read more

கவனயீர்ப்புப் பேரணி பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியது.

தமிழ்பேசும் மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள்...

Read more
Page 120 of 426 1 119 120 121 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.