யாழில் நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில், குழுக்களை அமைத்துச்...
Read moreயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில், குழுக்களை அமைத்துச்...
Read moreவடக்கு மாகாண சபைத் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் தயாராக இல்லை என்று யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரெழுச்சி அமைப்பின்...
Read moreசிறிலங்கா ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத் தடை தொடர்பான விதிமுறைகள், மிகஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம், மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச...
Read moreகொழும்பு துறைமுக நகரை நிர்வகிக்கும் சட்ட மூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பின்னால், வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே...
Read moreகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது என்று அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தை...
Read moreகோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் இருந்து தடுத்து நிறுத்திய விஜேதாச ராஜபக்சவுக்கு இப்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் மேல்வின் சில்வா தெரிவித்துள்ளார். 1994ஆம் ஆண்டு...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம், கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். “யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதம்...
Read moreகொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால், கனடா நம்பமுடியாதளவுக்கு, கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தொற்றுக்கள்...
Read moreஒன்ராறியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன், நேற்று இரண்டாவது நாளாக இதுவரை இல்லாமல்,...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com