செய்திகள்

போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கவனிக்கப்படவில்லை!

இலங்கையில் போரினால் பாதிக்க்பபட்ட மாற்றுத்திறனாளிகள் கவனிக்கப்படவில்லை என்று அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துலக மாற்றுத் திறனாளிகளுக்கான நாள் நிகழ்வொன்று இன்று காலை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றிருந்த நிலையில்,...

Read more

மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்கான வழிவகை ஏற்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில், போரில் உயிரிழந்தவர்களை உறவினர்கள் நினைவு கூர்வதற்குத் தடை விதிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை, இலங்கையின்...

Read more

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்று தெரிகின்ற நிலையில், கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள்!

தமிழர் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்று உறுதியாக தெரிகின்ற நிலையில், கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலர்- ஜேம்ஸ் மேட்டிஸ்

அமெரிக்காவின் கடற்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் மேட்டிஸை புதிய பாதுகாப்பு செயலராக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தேர்தல் வெற்றியின் பின்னர் நன்றி தெரிவிக்கும் வகையிலான...

Read more

ஒன்ராறியோவில் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில் புதிதாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள்!

ஒன்ராறியோவில் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில், பதிதாக மேலும் பல நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், நீதிமன்றப் பணியாளர்களையும் சட்டமா அதிபர் நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக குற்றச்செயல்களின் சந்தேகத்தின் பேரில்...

Read more

சீனாவில் இருந்து திரும்பிய மகிந்தவுடன் இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு!

இலங்கையின் முன்னாள் சானதிபதி மகிந்த ராஜபக்சவை, இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா இன்று சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது....

Read more

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் வெளியார் தலையிடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை!

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக கடுமையான நிலை ப்பாட்டை எடுத்திருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கையின் பெயரைக்...

Read more

தீவகத்தில் கல்வி, சுகாதார வசதியை மேம்படுத்தவேண்டும்!

நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய இடங்களில் வடமாகாண சபை சுகாதார, கல்வி வசதியை வழங்க வேண்டும் எனவும், தீவக பகுதிகளில் கடமையாற்ற முன்வரும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிக்க...

Read more

முகமாலையில் சில காணிகள் இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று...

Read more

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் காலமானார்.

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் சென்னையில் இன்று காலை காலமானார். உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read more
Page 908 of 952 1 907 908 909 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.