பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமல், நல்லிணக்கத்திற்கு சாத்தியமில்லை – வட மாகாண அமைச்சர்கள்
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமல், நல்லிணக்கத்திற்கு சாத்தியமில்லையென சிறுபான்மை விவகாரங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரிடம் வட மாகாண அமைச்சர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்....
Read more