Category: சிறப்புச் செய்திகள்
கடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்
Feb 22, 2019
கடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க...
மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
Feb 22, 2019
மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை அரச...
இலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்
Feb 22, 2019
இலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை...
உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்
Feb 22, 2019
எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு...
காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகள் இரட்டிப்பாக உயர்த்தப்பட வேண்டுமென சுவிடன் நாட்டு சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான இளம் மாணவி க்ரெட்டா துன்பெர்க்
Feb 22, 2019
காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகள் இரட்டிப்பாக உயர்த்தப்பட...
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
Feb 22, 2019
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...
ரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.
Feb 22, 2019
ரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி...
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
Feb 22, 2019
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு...
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
Feb 22, 2019
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு...
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
Feb 22, 2019
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு...
“ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
Feb 22, 2019
“ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா! கூடி...
பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
Feb 21, 2019
பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான...
சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
Feb 21, 2019
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கேலக்ஸி...
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 70 பேர் பலி
Feb 21, 2019
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ரசாயன கிடங்கு ஒன்றில்...
என்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்! – அருட்தந்தை சக்திவேல்
Feb 21, 2019
ஜெனீவா கூட்டத்தொடரிலும் மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே...
நீதிக்கான பயணம்!4ம் நாளாக தொடர்கிறது
Feb 21, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை...
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.
Feb 21, 2019
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர்...
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.
Feb 20, 2019
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு...
அதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ
Feb 20, 2019
மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்
Feb 20, 2019
ஜம்மு காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து...
பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்
Feb 20, 2019
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ...
இன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது
Feb 20, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட...
போர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்
Feb 20, 2019
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நீதி விசாரணைப்...
பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
Feb 20, 2019
பௌத்தத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கையின்...
புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
Feb 20, 2019
கஷ்மீரின் புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம்...
ஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது
Feb 20, 2019
ஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான...
பிரெக்ஸிட்டின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் ஸ்கொட்லாந்தை விட்டு வெளியேறத் தேவையில்லை என்று ஸ்கொட்லாந்து முதல் மந்திரி நிக்கோலா ஸடோர்ஜான் (Nicola Sturgeon) குறிப்பிட்டுள்ளார்
Feb 20, 2019
பிரெக்ஷிட்டின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள்...
பன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!
Feb 20, 2019
சுவிஸ் தூதுவரலாயத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு...
சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான்
Feb 20, 2019
முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற...
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை
Feb 19, 2019
புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான்...
பேஸ்புக், இணைய உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் செயல்படுவதாக பிரிட்டன் நாடாளுமன்றக் குழு அறிக்கையில் குற்றம்
Feb 19, 2019
பேஸ்புக், இணைய உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல்...
மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி : பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
Feb 19, 2019
அதிமுக-பாஜக இடையிலான மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி...
காஷ்மீரில் நடந்த தாக்குதல் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் …
Feb 19, 2019
காஷ்மீரில் நடந்த தாக்குதல் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது...
வலிந்து காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது
Feb 19, 2019
வலிந்து காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை...
போலியான தொலைபேசி அழைப்புக்களின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக Guelph Hydro மற்றும் Alectra Utilities ஆகிய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
Feb 19, 2019
போலியான தொலைபேசி அழைப்புக்களின் மூலம் வாடிக்கையாளர்கள்...
யேமனின் ஹூதாயத் துறைமுகத்திலிருந்து படையினரை அகற்றிக் கொள்வதற்கு யேமன் அரசாங்கமும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் இணங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது
Feb 19, 2019
யேமனின் ஹூதாயத்(Hodeidah) துறைமுகத்திலிருந்து தங்களது படையினரை...
மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
Feb 18, 2019
இறுதி யுத்தத்தில் இராணுவம் புரிந்த மனிதத்துவத்திற்கு எதிரான...
ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைத் திறக்கத் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது-வைகோ முன்வைத்த வலுவான வாதங்கள்
Feb 18, 2019
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த...
குல்புஷன் ஜாதவ் வழக்கு விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் …
Feb 18, 2019
இந்திய உளவாளி என குற்றம்சாட்டப்பட்டு பாகிஸ்தானால் மரண தண்டனை...
சர்வதேச விசாரணை வலியுறுத்தி,வடக்கு- கிழக்கில் கையெழுத்து வேட்டை!
Feb 17, 2019
சர்வதேச விசாரணை வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 40-வது அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான அறிக்கை
Feb 17, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40-வது அமர்வுகளில் இலங்கை...
சட்டமன்றத் தேர்தலே எங்களது இலக்கு எனவும் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Feb 17, 2019
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை...
போர் இடம்பெற்ற காலத்தில் இந்த உடலங்கள் புதைக்கப்பட்டிருந்தால், காணாமல் போனோரின் உறவினர்களிடம் மரபணு சோதனை!
Feb 17, 2019
மன்னார் பாரிய மனித புதைகுழியின் மனித எலும்புக் கூடுகள்...
ஐ. நா. அமைப்பின் அதிகாரியொருவரை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளதாக குற்றம்
Feb 17, 2019
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரியொருவரை இலங்கை...
பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து: ஜம்மு காஷ்மீர் அரசுஉத்தரவு!
Feb 17, 2019
பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக்...
அமெரிக்காவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர முடிவு !
Feb 17, 2019
அமெரிக்காவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற...
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பாரபட்சங்களோ ஒதுக்கி வைப்புக்களோ இருக்கவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் மனோ கணேசன் இன்று சமத்துவத்தை காணமுடியவில்லை என்று அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
Feb 17, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சிக் காலத்தில்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒருமித்து நினைவுகூறப்பட வேண்டும் என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
Feb 17, 2019
முள்ளிவாய்க்கால் தமிழின இனப்படுகொலையின் 10-வது ஆண்டு...
ஒடாவாவின் புறநகர்ப் பகுதிகளில் நாடோடிக் கும்பல் ஒன்று கொள்ளைச் சம்பவங்களை நடத்தி விட்டு தப்பிச்செல்வதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Feb 17, 2019
ஒட்டாவாவின் புறநகர்ப் பகுதிகளில் நாடோடிக் கும்பல் ஒன்று...