• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Monday, March 16, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் கனடா

ரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.

dineshpress by dineshpress
April 24, 2018
in கனடா, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் நேற்ற பிற்பகல் வேளையில் சிற்றுர்தி ஒன்றினால் மோதி, பத்து பேர் பலியாகவும், 15 பேர் படுகாயமடையவும் காரணமாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

றிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அலெக் மினாசியன்(Alek Minassian) என்பபடும் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவர் மீது எவ்வாறன குற்றச்சாட்டுக்ள பதிவு செய்யப்பட்டுள்ள என்ற பிபரங்கள் எதனையும் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

எனினும் இன்று காலையில் அவர் ரொரன்ரோ நீதிமன்றில் முன்னிறுத்தப்ப்டவுள்ள நிலையில், குறித்த இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்களை இன்று காவல்துறையினர் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் 1.30 அளவில், Yonge Street மற்றும் Finch Avenue பகுதியில் உள்ள வீதியோர நடைபாதை மீது குறித்த இந்த நபர் சிற்றூர்தியைச் செலுத்திச் சென்றதில், பத்து பேர் பலியானதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்து்ளளது.

பிற்பகல் வேளையில் ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் சிற்றூர்தி ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 9 பேர் பலியானதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Yonge Street மற்றும் Finch Avenue பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் மூன்று மணி நேரத்தின் பின்னர் அது குறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்துறையினர். இந்த சம்பவத்தின் போது 25 பேர் பாதிகக்ப்பட்டதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாரிய அளவிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதனால், அந்த பகுதி ஊடான போக்கவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இநத சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தம்மிடமுள்ள தேவையான அனைத்துவித வளங்களும் சம்பவ இடத்தில் ஒன்று குவிக்கப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த சிற்றூர்தியைச் செலுத்திச் சென்றவர் அலெக் மினாசியன்(Alek Minassian) என்பவர் எனவும், அவர் இதற்கு முன்னர் காவல்துறையிரால் அறியப்பட்டவர் இல்லை என்றும் கூறப்படுவதுடன், இந்த செயலை செய்தமைக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுவேளை குறித்த இந்த பகுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களையும், அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடி, விசாரணைகளுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் ஒத்துளைப்பு வழங்குமாறு ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நோர்த் யோர்க்கில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண அரசியல் தலைவர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் றால்ஃப் குட்டோல் விடுத்துளள அறிக்கையில், சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டினை பதிவு செய்யும் வகையில் இதுவரை தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும், இந்த சம்பவம் காரணமாக கனடாவின் பாதுகாப்பு நிலையில் மாற்றங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல நாட்டின் பாதுகாப்பு மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அளவுக்கு, இந்த சம்பவம் தொடர்பில் இன்னமும் போதிய தகவல்கள் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும் தெரிவித்துள்ளார்.

Previous Post

10 லட்சத்துக்கும் அதிகமான பயங்கரவாத கருத்துகளை நீக்கி ஃபேஸ்புக் நடவடிக்கை

Next Post

படுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது

Related Posts

கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர்
கனடா

கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

June 24, 2024
கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம்
கனடா

கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம்

June 24, 2024
கனடாவில் வேலை தேடுபவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
கனடா

கனடாவில் வேலை தேடுபவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
Next Post

படுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In