பாதுகாப்புச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய இராணுவம் முன்பள்ளிகளை நடாத்த வேண்டியதன் அவசியம் என்ன? – சிறிதரன்
நாட்டின் பாதுகாப்புச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய இராணுவம், வடக்கில் முன்பள்ளிகளை நடாத்த வேண்டியதன் அவசியம் என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்றைய...