dineshpress

dineshpress

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளி பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இன்றும் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அந்த பகுதி மக்கள் அச்சமும் பதற்றமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று புதன்கிழமை...

மாவீரர் நாளை தமிழ் மக்கள் விளக்கேற்றி நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் – சிறிதரன்

எதிர்வரும் 27 ஆம் நாள் மாவீரர் நாளை தமிழ் மக்கள் விளக்கேற்றி நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

போரில் உயிர்நீத்த போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

போரில் உயிர்நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து இந்த கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற...

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் கனடா உறுப்புரிமை பெறுவதற்கு சேர்பியா ஆதரவு!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்ப மன்றத்தில் தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளில் கனடா ஈடுபட்டுள்ள நிலையில், அதனைக் கனடா பெற்றுக்கொள்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக சேர்பியா தெரிவித்துள்ளது. 2020ஆண்டுக்கு...

இலங்கைக்கு சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நாவில் கடுமையான அழுத்தம்!

இலங்கையில் தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நாவில் நேற்று கடுமையான விசாரணைகளை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது. சித்திரவதைக்கு...

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதிக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் !

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யுமாறு கோரி மட்டக்களப்பு மண்முனை- தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களே, விடுதலையாளர்களாக மாறவில்லை – சிவகரன்!

தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களாக இருப்பதாகவும், தமிழ் மக்கள் விடுதலையாளர்களாக மாறவில்லை என்று்ம, தமிழ் மக்கள் வெறும் வாக்காளர்களாக இருக்கும் வரை இந்த நிலைமை தொடரும்...

சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மனதின் வெளிப்பாடே சுமனரத்ன தேரரின் இனவெறிப்பேச்சு!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிரட்டிப் பேசியுள்ளமை,...

அரசாங்கம் மாறினாலும், அதிகாரிகளும், அதிகார வர்க்கமும் இன்னமும் மாறவில்லை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

அரசாங்கம் மாறினாலும், அதிகாரிகளும், அதிகார வர்க்கமும் இன்னமும் மாறவில்லை என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய  பிரத்தியேக செவ்வியொன்றில்,...

Page 946 of 983 1 945 946 947 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.