யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளி பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் இன்றும் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அந்த பகுதி மக்கள் அச்சமும் பதற்றமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று புதன்கிழமை...