தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்படும் – சுரேஷ்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்படுவது நிச்சயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்....