யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கித் தாக்குதல்
யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை கைதுப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்.பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில்...