dineshpress

dineshpress

யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கித் தாக்குதல்

யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை கைதுப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்.பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில்...

மட்டக்களப்பில் தற்போதும் புதிது புதிதாக சிறிலங்கா இராணுவ முகாம்கள்…

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், மட்டக்களப்பில் தற்போதும் புதிது புதிதாக சிறிலங்கா இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்...

எனது உயிருக்கு அச்சுறுத்தல் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை நடத்துமாறு இலங்கை சனாதிபதியிடம் தமிழ்த் தேசியக்...

வடக்கில் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தெற்கில் தமிழ் மக்களுக்கும் அதே நிலைமை ஏற்படும் என மேல்மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்

வடக்கில் சிங்கள மக்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அச்சுறுத்தல் விடுத்தால், தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தாங்களும் அதே பாணியில் செல்ல நேரிடும் என்று மேல்மாகாண...

விடுதலை நோக்கிய தமிழர்களின் கூட்டு மன உணர்வின் வெடிப்பே ‘எழுக தமிழ்’ எழுச்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழர்களை அழித்தொழித்து அடக்கியாளும் சிங்களத்தின் கடும்போக்கே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக திகழ்ந்து வருகின்றது என்பதன் அண்மித்த சாட்சியாக 'எழுக தமிழ்' எழுச்சிப்...

எழுக தமிழ்! ஒரு அடையாளம் மட்டுமா.. இல்லை எழுச்சியா? – ச.ச.முத்து

நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது.. செப்டம்பர் 24 அன்று.. யாழ்ப்பாணத்தில்.... அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்.....

ஈராக்கின் யசீடி மக்கள் மீதான இப்படுகொலைகளை விசாரிக்கும் நடவடிக்கைகளில் கனடாவும் ஈடுபட்டுள்ளது.

ஈராக்கின் யசீடி மக்கள் மீதான இனப்படுகொலை நிலவரம் தொடர்பிலான உண்மை அறியும் குழு ஒன்றினை கனடா ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. யசீடி இன மக்களின் அடையாளங்களை அழிக்கும்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தமது அரசியல் நடவடிக்கை...

இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி மாநாட்டில் பங்கு கொள்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர் வரும் 18ஆம் நாள் இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி தொடர்பான ஓர் மாநாட்டில் பங்கு கொள்ளும் வகையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்...

கடந்த அரசாங்கத்தில் நீதிமன்ற சுயாதீனத்திற்கு ஆட்சியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தனர் –

கடந்த அரசாங்கத்தில் நீதிமன்ற சுயாதீனத்திற்கு ஆட்சியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தபோது பேசாமல் ஊமைகளாக இருந்தவர்கள் இன்று தம்மை வீரர்களாகக் காண்பிக்க நீதிமன்றங்களின் சுயாதீனம் தொடர்பில் பேசுவதாக ஊடகப் பிரதியமைச்சர்...

Page 964 of 983 1 963 964 965 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.