அரசியல் கைதிகளை விடுதலை செய்ய என்னுடைய ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது – மகிந்த
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சட்டத்தரணிகள் அதனை விரும்பாமையினாலேயே நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச...