ஆளுநர் மாகாண அதிகார வரம்பிற்குள் தலையிடுகிறார் – சிறீதரன்
வடமாகாண ஆளுநர் மாகாண அதிகார வரம்பிற்குள் தலையீடு செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் பூநகரி பிரதேச செயலாளருடன் கௌதாரிமுனை பகுதிக்கு சென்றிருந்த சிறிதரன், அங்கு...