dineshpress

dineshpress

தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றி, தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்...

யாழ். மாவட்டத்தில் இலங்கையின் 42 வது தேசிய விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை சாதாரண விடயமல்ல – இரா சம்பந்தன்

யாழ். மாவட்டத்தில் இலங்கையின் 42 வது தேசிய விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை சாதாரண விடயமல்ல எனவும், அதனைச் சாதாரண விடமாக தாங்கள் பார்க்கவில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர்...

மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தவேண்டாம் – விக்னேஸ்வரன்

தேவையற்ற பொய் புரட்டுக்களை நம்பி அநியாயமாக மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தவேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவின்...

இலங்கையின் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வட மாகாண முதலமைச்சர்

இன்று யாழப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கையின் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்...

விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – இந்துமாமன்றம்.

கடந்த மாதம் 24ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின்போது, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்று அகில இலங்கை...

தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் பேணப்பட்டது – விஜயகலா மகேஸ்வரன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் கடைப்படிக்கப்பட்டதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துகல்லூரியின் இடம்பெற்ற பரிசளிப்பு...

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று அரசியலமைப்பு திருத்தத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரைச்...

கற்றுக் கொண்ட பாடங்கள் மூலமாக தூய்மையான வரலாறு ஒன்றை படைக்க தமிழ் மக்கள் இனியாவது முன்வர வேண்டும்.

தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்று உள்ளதாகவும், அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடாத்தினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடாத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ,...

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமருடன் இன்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்...

Page 968 of 983 1 967 968 969 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.