dineshpress

dineshpress

அனைத்துலக நீதிபதிகள் விசாரணைக்கு வந்தால் அரசியலை விட்டு விலகுவதாக அஜித் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்துலக நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்ற விசாரணைகளை நட,த்தினால் அரசியலில் இருந்து விலகுவேன் என்று பிரதிஅமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் ஊடாக சமஸ்டி முறைமை ஏற்படுத்தப்பட்டாலோ...

இலங்கையில் புதிய அரசியலமைப்புக்கான தேவை தற்போது இல்லை – ஜீ.எல்.பீரிஸ்.

இலங்கையில் புதிய அரசியலமைப்புக்கான தேவை தற்போது இல்லை என முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினால் கொழும்பில் நேற்று நடாத்தப்பட்ட...

மகிந்த ஆட்சியில் பறிக்கப்பட காணிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அம்பாறை – பானமை பிரதேச மக்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கவேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து பெறும்...

வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே சவாலாக உள்ளது – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சனைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்று நம்பிக்கை இருப்பதாகவும், எனினும் வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே தமக்கு சவாலாக...

எந்த வேளையிலும் நான் இனவாதியாகவோ, சிங்கள எதிர்ப்பாளனாகவோ செயற்பட்டது இல்லை – முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் இனவாதியாகவோ, சிங்கள எதிர்ப்பாளனாகவோ செயற்பட்டது இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைப்பதாலேயே...

வீட்டுக்குள் இருந்தபடி கைதொலைபேசி மென்பொருள்

நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏராளமான தொழில்நுட்ப சாதனங்களும், மொபைல் ஆப்களும் உள்ளன. இந்த வகையில் சமீபத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாதனம் ஒன்று...

டெல்லியில் 3,700 பேருக்கு சிக்குன்குன்யா நோய் அறிகுறி!

டெல்லியில் சுமார் 3,700 பேருக்கு சிக்குன்குன்யா நோய் அறிகுறி இருப்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் இவர்களது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் ஆய்வு செய்துள்ளனர்....

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை

காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த...

Page 970 of 983 1 969 970 971 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.