காணொளிகள்

“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று ஒன்றுண்டு மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப் பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.’ (திருமந்திரம்)

"உயிர் மூச்சு' என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல்...

Read more

தமிழீழ எழுச்சிப் பாடல்!

காற்றுக்கும் நாங்கள் சொந்தம் கடலுக்கும் நாங்கள் சொந்தம் எங்கள் தேச வானும் சொந்தமே… பூக்கின்ற பூக்கள் சொந்தம் பொழிகின்ற மழையும் சொந்தம் எங்கள் மண்ணும் எங்கள் சொந்தமே…...

Read more

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

Read more

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப்...

Read more

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார். பால்: அறத்துப்பால்....

Read more

08.02.2009 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான நான்கு கரும்புலி மாவீரர்களின் நினைவு வணக்க நாள் -08.02.2019

தமிழீழ பாடகர் "கடற்கரும்புலி" ?#மேஜர்இசையரசன்? நினைவுகளோடு ...... மரணம் எவ்வளவு வலிமையானது என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். அது எப்போது வரும் எவரது உயிரை எடுக்கும் என்பது...

Read more

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

Read more

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

Read more
Page 207 of 225 1 206 207 208 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.