சிறப்புச் செய்திகள்

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மேலும் 21 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன்...

Read more

வன்கூவர் வானூர்தி நிலையத்தில் சுட்டுக் கொலை

வன்கூவர் வானூர்தி நிலையத்தின் புறப்படுகை முனைத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக றிச்மன்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு...

Read more

எதிர்க்கட்சித்தலைவரானார் பழனிச்சாமி: பன்னீர்செல்வம் அணி வெளிநடப்பு

தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று...

Read more

16ஆவது சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் 11ஆம் திகதி

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர்...

Read more

தற்காலிக தடையை அறிவித்தது ஐக்கிய அரபு இராச்சியம்

பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம் மற்றும் சிறிலங்கா  ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தமது நாட்டுக்குள் நுழைய  ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது.அத்துடன்,வெளிநாட்டு வானூர்திகளின்...

Read more

முல்லைத்தீவில் ஆர்.பி.ஜி.குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 ஆர்.பி.ஜி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது...

Read more

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீளப்பறித்தது இராணுவம்

யாழ்.காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர். பருத்தித்துறை பொன்னாலை வீதியில்,...

Read more

தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்க கூடாது- ஜெஹான் பெரேரா

சிறிலங்காவில் சமாதான சூழலுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருந்தாலும், தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி...

Read more

ரிஷாத்தின் விடுதலையை வலியுறுத்தி மௌலவி போராட்டம்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி, மௌலவி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை, வவுனியா- கண்டிவீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read more

ஓன்ராரியோவில் மூன்று இராணவக்குழுக்கள் சேவையில்

ஒன்ராரியோவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக வைத்தியசாலையில் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைகளின் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக கனடிய படைக்குழுக்களின் மூன்று மருத்துவ குழுக்கள்...

Read more
Page 12 of 539 1 11 12 13 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.