சிறப்புச் செய்திகள்

மே முதலாம், இரண்டாம் திகதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு- நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மே முதலாம், 2ஆம் நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை...

Read more

அமெரிக்க ஜனாதிபதி, பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

கொரோனா வைரஸ் சூழல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், இந்தியப்...

Read more

சோமாலியாவில் எதிர்க்கட்சிக்கு ஆதரவான படைகள் முக்கிய பகுதிகளை கைப்பற்றின

சோமாலியாவில், எதிர்க்கட்சிக்கு ஆதரவான படைகள், தலைநகர் மொகடிசுவில் (Mogadishu) முக்கியமான பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மொகடிசுவில் ஜனாதிபதி மொகமட் ஆப்துல்லாஹி பர்மாஜோவுக்கு (Mohamed Abdullahi...

Read more

தந்தை செல்வாவின் 44 வது ஆண்டு நினைவேந்தல் இன்று

தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

Read more

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாது இலக்கு நோக்கிய பயணம் தொடரும் சம்பந்தன்

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல், இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று நடந்த தந்தை செல்வாவின் 44...

Read more

உரும்பிராயில் 13 இராணுவத்தினர் விபத்தில் காயம்

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள விபத்தில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்துள்ளனர். மணல் ஏற்றிச் சென்ற ரிப்பர் பாரஊர்தி சிறிலங்கா...

Read more

ஜே.வி.பியின் அமைப்பாளர் அரசின் மீது குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், மேதினத்தையும் தடுக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன், குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

Read more

ரொரண்டோவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினைக் கடந்தது

ரொறன்ரோவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ளது. நேற்று நகரில் 14 மரணங்கள் பதிவாகிய நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 11...

Read more

அவசர தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்பு

அவசர தேவை கருதி ஸ்டெர்லைட்டின் ஒக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் இன்றையதினம் நடைபெற்ற அனைத்துக்...

Read more

மேற்குவங்கத்தில் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

மேற்கு வங்கத்திற்கு எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதன்படி இன்று 34 தொகுதிளுக்கான 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் 284 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்....

Read more
Page 13 of 539 1 12 13 14 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.