ஆனந்தபுரம் பகுதிக்குள் நுழைந்தது சிறுத்தை
கிளிநொச்சி நகரை அண்டிய, ஆனந்தபுரம் கிழக்கு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று காலை ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் உள்ள...
Read moreகிளிநொச்சி நகரை அண்டிய, ஆனந்தபுரம் கிழக்கு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று காலை ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் உள்ள...
Read moreஇந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றாளர் 36 பேர் ஒன்ராறியோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என மாகாண பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். B.1.617 என அழைக்கப்படும்...
Read moreதமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா...
Read moreஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய...
Read moreஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், மியன்மார் இராணுவ பிரதானி ஜெனரல் மின் ஆங் ஹைங்(Min Aung Hong) தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார்.இந்தோனேசியாவில் இன்று இடம்பெறும், ஆசிய...
Read moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 931 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...
Read moreகொரோனா தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல், வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது....
Read moreஅவசரகால பொது சுகாதார நிலைமை ஒன்றைப் பிரகடனப்படுத்தல் தொடர்பான, தனிநபர் சட்டமூலம் ஒன்றை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபையில் முன்வைத்துள்ளார். அவசரகால பொதுச் சுகாதார நிலைமை ஒன்றைப்...
Read moreகடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர்...
Read moreஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியை 30வயதுக்கு அதிகமான எவரும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. மாகாணங்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் தமது வரையறுக்கப்பட்ட...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com