சிறப்புச் செய்திகள்

மே 2 ம் திகதி தமிழக வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

தமிழகத்தில் மே 2 ம் நாள் காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வாக்கு...

Read more

அ.தி.மு.க விற்கு எதிராக சசிகலா வழக்கு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு, ஜூன் 18-ம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் பொது செயலாளராக சசிகலா,...

Read more

உண்ணாவிரதத்தினை முடித்துக்கொண்டார் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (alexei navalny) இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். அவர் சமூக வலைத்தளப் பதிவில் இதுகுறித்து அறிவித்துள்ளார்....

Read more

யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் தூபி திறப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, கடந்த...

Read more

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா நெருக்கடி

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு அல்லது முடக்க நிலை தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசாங்கம் இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டுக்கு பின்னரான...

Read more

திருநெல்வேலி பாரதிபுரம் விடுவிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, பாரதிபுரம் பகுதி இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த...

Read more

எனது உயிருக்கு ஆபத்து- சுமந்திரன்

தமக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு சிறிலங்கா அரசாங்கத்தின் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

கனடிய பிரதமரிடம் பயண கட்டுப்பாடுகள் குறித்து விசேட கோரிக்கை

அவசியமற்ற அனைத்து பயணங்களும் குறைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தரை மற்றும் வான் எல்லைக் கடப்புகளில் "கடுமையான" நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது....

Read more

மரணங்களில் புதிய போக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவிப்பு

மருத்துவ உதவியைப் பெறுவதற்கு முன்னரே, கொரோனா தொற்றாளர்கள் துரிதமாக உடல்நிலை மோசமடைந்து இறந்து கொண்டிருக்கும் புதிய போக்கு உருவாகியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து...

Read more

மகராஷ்ரா வைத்தியசாலையில் தீ- 14 பேர் பலி

மகாராஷ்டிரா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம்- பல்கார் மாவட்டம், விரார் பகுதியிலுள்ள தனியார்...

Read more
Page 17 of 539 1 16 17 18 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.