சிறப்புச் செய்திகள்

கரைத்துரைப்பற்றின் புதிய தவிசாளரானார் ரெலோவின் விஜிந்தன்

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக ரெலோவைச் சேர்ந்த கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவி...

Read more

தமிழர்களுக்கு தனி நாட்டை வழங்க முடியாது என்றவர்கள் சீனாவுக்கு வழங்குகின்றார்கள்-ராஜித

இரண்டாயிரம் ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழீழத்தைத் தர முடியாதெனக் கூறியவர்களே, தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித...

Read more

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது- கஜேந்திரகுமார்

28 ஆண்டுகளாக இயங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  “கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்...

Read more

சீன பாதுகாப்பு அமைச்சர் அடுத்தவாரம் சிறிலங்கா செல்கிறார்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று இதனை...

Read more

ரொரண்டோவில் தடுப்பூசி செலுத்தல் மூன்று மடங்காகும்

ரொறன்ரோவில், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்று அதிகமுள்ள பகுதிகளில், தடுப்பூசியின் அளவை மூன்று மடங்காக அதிகரிக்கும் வகையில், நடமாடும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக முன்னுரிமைக்குரிய பிரதேசங்களில்...

Read more

பருவநிலை மாநாட்டில் இன்று மோடி உரை

அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி...

Read more

75 ஆயிரம் தொன் ஒட்சிசன் உற்பத்தி முன்னெடுப்பு

இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தினமும் 75ஆயிரம் தொன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசுகளுக்கு 6ஆயிரத்து 600 தொன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாகவும், மத்திய...

Read more

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு-12 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா (Quetta) நகர் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதோடு 12 பேர் காயமடைந்தனர். விருந்தகத்தின் வாகன தரப்பிடத்தில் இந்த தாக்குதல்...

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு...

Read more

ஒரு இனத்திற்கு எதிராக செயற்பட வேண்டாம்: மன்னார் ஆயர் கோரிக்கை

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்...

Read more
Page 19 of 539 1 18 19 20 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.