சிறப்புச் செய்திகள்

சியோன் தேவாலயத்தில் மரணித்தவர்களுக்காக நினைவுத்தூபி

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த 31 பேரின் ஞாபகார்த்தமாக அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில்...

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி...

Read more

கனடிய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி இடையே முக்கிய பேச்சு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கொரோனா தடுப்பூசி, காலநிலை மாற்றம் மற்றும் சீனாவில் தடுத்து...

Read more

ஓக்சிசன் கசிவால் 22 கொரோனா நோயாளிகள் இறப்பு

மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள நகராட்சி மருத்துவமனையில், ஒக்சிஜன் கசிவு காரணமாக, 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாசிக்கில் ஜாகிர் ஹூசைன் நகராட்சி மருத்துவமனையில், செயற்கை சுவாச...

Read more

டெல்லி முதல்வரின் உருக்கமான கோரிக்கை

டில்லிக்கு அவசரமாக ஒக்சிஜனை வழங்குமாறும் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி கேட்டுக் கொள்வதாக உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை...

Read more

53 மாலுமிகளுடன் இந்தோனேசியா நீர்மூழ்கி கப்பலைக் காணவில்லை

இந்தோனேசிய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் 53 மாலுமிகளுடன் காணாமல் போயிருப்பதாக, இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலி தீவுக்கு வடக்கே, 60 மைல் தொலைவில், இன்று அதிகாலை 3...

Read more

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ அழைப்பு

மாகாண சபையை பாதுகாக்க தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் டெலோவின்...

Read more

தொகுதியொன்றில் மூன்றுபேர்-ஆளும் தரப்பு புதிய முன்மொழிவு

மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளது. ஆளும்கட்சியின் நாடாளுமன்ற குழு,...

Read more

முல்லையில் ஆறு கிராமங்களை அபகரிக்கும் செயற்பாட்டை நிறுத்துங்கள்: சார்ள்ஸ்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கிராமங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தும் நடவடிக்கையை அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

Read more

பருத்தித்துறையில் வாள்வெட்டு: ஒருவர் பலி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு...

Read more
Page 20 of 539 1 19 20 21 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.