சிறப்புச் செய்திகள்

கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள்-ஸ்டாலின் பொதுமக்களிடத்தில் கோரிக்கை

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நூறு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க பயோஎன்டெக், பைசர் இணக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாக மருந்து நிறுவனமான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் தெரிவித்துள்ளது. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின்...

Read more

போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்;நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33...

Read more

வவுனியாவிலும் உணர்வுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினை சிறிலங்காவில்  இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னைபூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக...

Read more

இரு நிமிட மௌன அஞ்சலிக்கு கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது அதன்படி எதிர்வரும் 21...

Read more

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்கு

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ்,  நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை...

Read more

சமர்ப்பிக்கப்பட்டது சமஷ்டி அரசின் வரவு செலவுத்திட்டம் 2021

தொழில்களுக்கான மீட்பு திட்டம், வளர்ச்சி, மற்றும் மீள் எழுச்சி எனும் தலைப்பிலான சமஷ்டி அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கன வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 101.4பில்லியன் டொலர்கள் மொத்த செலவீனமாக...

Read more

300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் சிக்கியது

பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த  சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் வைத்து கைப்பற்றியுள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த...

Read more

வலிகாமம் கிழக்குபிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்குமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசுடுத்து நிறுத்த வேண்டும்; வைகோ

தமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...

Read more

செவ்வாய்க்கிரகத்தில், முதல் முறையாக உலங்குவானூர்தி

செவ்வாய்க்கிரகத்தில், முதல்முறையாக உலங்குவானூர்தியை பறக்க விட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் வாகனத்தை (Perseverance Rover)  செவ்வாய்...

Read more
Page 22 of 539 1 21 22 23 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.