அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல் இன்று
தமிழர் தாயத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை வெளியேறக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து நிபந்தனையற்ற பேச்சு நடத்தக் கோரியும், உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த...
Read moreதமிழர் தாயத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை வெளியேறக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து நிபந்தனையற்ற பேச்சு நடத்தக் கோரியும், உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த...
Read moreதமிழர் தாயகப் பகுதிகளில், அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல்கள், சிறிலங்கா அரசின் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு, கல்லடி, நாவலடியில் உள்ள...
Read moreதெற்கிலுள்ள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே, வடக்கில் கைது நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
Read moreசிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், அலரி மாளிகையில் நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில், கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக செய்திகள்...
Read moreஒன்ராறியோவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை தொடக்கம், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் என்று மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது....
Read moreஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர்...
Read moreபுதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு...
Read moreரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸே நவால்னி (Alexei Navalny) சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. வலது கால்...
Read moreஅன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி காவல்துறையினர் தமக்கு எச்சரிக்கை...
Read moreதங்கள் அரசியல் இலக்குகளை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டார்கள்’ என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு,மாதம்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com