சிறப்புச் செய்திகள்

முருகன் உடல் சோர்வடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேலூர் சிறையில் 6ஆவது நாளாக உணவைத் தவிர்த்து தியானத்தில் இருக்கும் முருகனுக்கு மருத்துவ பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு என்று 3 வேளைகளிலும் மருத்துவ...

Read more

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் இன்று பிற்பகல் பதவியேற்றனர். ஆளுனர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், வட மாகாண ஆளுனர்...

Read more

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சுப் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார்.

அமைச்சுப் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாபதியால் இது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி நீக்குவதற்கு...

Read more

முகப்பவுடரால் புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்தியதால், கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 417 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க...

Read more

முகப்பவுடரால் புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்தியதால், கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 417 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க...

Read more

வடமராட்சி பகுதியில் விசேட அதிரடிப்படை மீண்டும் களமிறக்கம்.!

வடமராட்சிப் பகுதிக்கு மீண்டும் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு சுற்று ரோந்து நடவடிக்கைகளும், வீதிச் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 9ஆம் திகதி சட்ட விரோதமான...

Read more

செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் – இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன் றுஅதிகாலை 5 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி,...

Read more

கனடாவில் ஸ்காபுறோவில் திருடனை மடக்கி பிடித்த பொது மக்கள்.

வீதியால் சென்ற தமிழ் பெண்ணை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலி அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழ் மக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று...

Read more

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

Read more

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான...

Read more
Page 454 of 539 1 453 454 455 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.