சிறப்புச் செய்திகள்

கனடாவின் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது சந்தேகம்!

எட்மண்டனில் நடைபெறவுள்ள மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது சந்தேக நிலையினை தோற்றுவித்துள்ளது. கனடாவின் தேசிய அளவிலான மூன்று பழங்குடியின குழுக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையெ அறித்ததையடுத்து...

Read more

விம்பிள்டன் பட்டத்தை வென்று `சாதனை நாயகன்’ ஆனார் ரோஜர் பெடரர்

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த ரோஜர் பெடரர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES...

Read more

ஓவியர் வீர .சந்தானம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.

தமிழ் உணர்வாளரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த்தேசிய சிந்தனையாளன் ஓவியர் வீர .சந்தானம் அவர்கள் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சற்று...

Read more

முதலமைச்சரை தூக்கி எறிகின்ற நிலையில் கூட்டமைப்பின் தலைமை உள்ளமை குறித்து சிவசக்தி ஆனந்தன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டங்களின் காரணமாகவே படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஓர் அங்கமாகவே மயிலிட்டியில் மக்களின் ஒரு தொகுதி...

Read more

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய, இலங்கையில் காணப்படுகின்ற பாலியல் தாக்குதல்...

Read more

உறுதி பூக்கள்

கரும்புலி ஒன்றின் தந்தையுடன்.... -------------------------------------- அந்த முகங்கள்...சாவுக்கே நாள்குறித்துவிட்டும் சிரித்தபடி திரிந்த புன்னகைமுகங்கள்.. அப்படியான ஒரு கரும்புலியின் பெற்றோருடன் கதைக்க ஒரு முறை கரும்புலிநாள் கழிந்து போயிருந்தேன்...

Read more

கனடா எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதனை எவரும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதனை ரொரன்ரோ நகரபிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா எவ்வளவுக்கு விலைமதிப்பற்ற ஒரு நாடு என்பதனையும், இங்கு வாழ்வது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதையும் இங்கு வாழும் எவரும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று ரொரன்ரோ நகரபிதா ஜோன்...

Read more

போரின் இறுதியில் அமெரிக்காவின் மீட்புத் திட்டத்தை இலங்கை அரசு சாகடித்ததாக ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை இந்திய - இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக,...

Read more

ஈழத் தமிழினத்தின் முதலாவது விடுதலைப் போராளி தியாகி சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது,

தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த முதலாவது விடுதலைப் போராளி பொன். சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டுகிறது. உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு...

Read more

ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வே எனவும், அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்...

Read more
Page 461 of 539 1 460 461 462 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.