சிறப்புச் செய்திகள்

மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவம்

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் பங்களிப்பு அவசியமாகிறது. எனவே மகளிர் மேம்பாடு குறித்து அறிவதும், அதனை மேம்படுத்தும் வகையில் அனைவரும் ஈடுபடுவதும் நமது உறுதி மொழியாக இருக்கட்டும். மகளிர்...

Read more

பிரிட்டனுடன் வணிக உறவு குறித்து பேச வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கடந்தாண்டு பிரிட்டன் தனியாக பிரிந்தது. இந்த பிரிவால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிகட்ட புதிய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. பிரெக்ஸிட்...

Read more

ஒன்ராறியோவில் 300 பாடசாலைகள் மூடப்படும் அச்சுறுத்தல்?

ரொறொன்ரோ- ஒன்ராறியோ மாகாணம் பூராகவும் 300 பாடசாலைகள் மூடப்படலாம் என ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார். மிட்சி ஹன்ரர் இந்த எண்ணிக்கையை இன்று கேள்வி நேரத்தில் தெரியப்படுத்தியுள்ளார்....

Read more

கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு போராட்டம் – இன்று 9ஆவது நாள்!

கேப்பாப்புலவு மக்களின் நில மீட்புக்கான தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்தப்...

Read more

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

நீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான் உடற்பயிற்சி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள் இன்றைய காலக்கட்டத்தில்...

Read more

ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி

நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, சுழற்சி முறையில் தாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக...

Read more

முப்படைகளையும் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன்

சிறிலங்காவின் முப்படைகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குத் தாம் தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று படையினர் மத்தியில் உரையாற்றிய...

Read more

காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவில் மற்றொரு போராட்டம் தொடங்கியது!

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளை தலைமையகத்தின் நுழைவாயில்...

Read more

ஜெனிவாவில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை

ஜெனிவாவில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. சித்திரவதைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள்...

Read more
Page 466 of 539 1 465 466 467 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.