போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று லால் விஜேநாயக்க வலியுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி...
Read more