சிறப்புச் செய்திகள்

போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று லால் விஜேநாயக்க வலியுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமே அனைத்துலக நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரலிலும் முதன்மையானதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமே அனைத்துலக நிகழ்ச்சி நிரலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலிலும் முதன்மையானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம் தீர்வுகள் எவையும் இன்றி இன்று 39 வது நாளாகவும் தொடர்கிறது

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை முப்பத்து ஒன்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில்...

Read more

ரொரன்ரோ பாடசாலைகளின் அமெரிக்காவுக்கான அனைத்து கல்விச் சுற்றுலாக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கான அனைத்து கல்விச் சுற்றுலாத் திட்டங்களையும் நிறுத்துவதாக ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துவரும் பயணத் தடைகளால் ஏற்பட்டுள்ள...

Read more

போர்க்குற்றங்கள் தொடர்பாக போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

இறுதிக்கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து அதிகாரத்தில் உள்ளவர்களால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கும்...

Read more

படையினர் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் நாளை கண்டனப் பேரணி.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் வசமுள்ள அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி நாளை கண்டனப்பேரணி நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி விவசாய பண்ணைக்காணி, கிளிநொச்சி...

Read more

மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு (Advance Polls)

மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு (Advance Polls) இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மார்ச் 24, வெள்ளிக்கி‌ழமை முதல் ‌ஆரம்பமான முற்கூட்டிய வாக்களிப்பு மார்ச் 27...

Read more

புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்

யாழ் குடாநாட்டை அபிவிருத்தி செய்ய புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் குடாவை அபிவிருத்தி...

Read more

1983 இனக்கலவரம் பற்றிய பதிவுகள் காவல் நிலையங்களில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரம் தொடர்பான எந்தவொரு தரவுகளும் எந்த காவல் நிலையங்களிலும் கிடையாது என்று இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து...

Read more

மார்க்கம் – தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மார்க்கம் - தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை இரவு வேட்பாளர்களுக்கான நியமனத் தேர்தல் மார்க்கம்...

Read more
Page 465 of 539 1 464 465 466 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.