சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் – மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். இலங்கையில் பல மாவட்டங்களில்...

Read more

ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே லாரியை கொண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியாத் பிரிவு மக்கள் அதிகம் வாழும் சத்ர் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது....

Read more

முடிவுக்கு வருமா குழப்பங்கள் – யாருக்கு அழைப்பு விடுப்பார் ஆளுநர்?

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தண்டனை உறுதிபடுத்தியை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, அ.தி.மு.க சட்டமன்ற...

Read more

பரவுகிறது மண் மீட்புப் போராட்டம் – கேப்பாபுலவு மக்களுக்காக வட மாகாணம் தழுவிய போராட்டம்!

கடந்த 15 நாட்களுக்கு மேலாக தமது பூர்வீக வாழிடத்தை மீட்பற்காக முல்லைத்தீவு கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இரவு பகலாக பனியிலும் குளிரும் இந்த மக்கள்...

Read more

கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கான செயற்பாட்டு அங்கீகாரம் இன்று கிடைக்கும்

சீட்டா எனப்படும் கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றித்திற்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த இந்த...

Read more

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

வடக்கு மற்றும் கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் இதுவரை விடுவிக்கப்படாமை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய...

Read more

சசிகலா சரண் அடைந்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் இன்று மாலை சரண்...

Read more

ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முக்கிய தலைவர்கள் நீக்கம்

தமிழக அரசியலின் உச்சகட்ட பரபரப்பு சூழ்நிலையில், சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதன் காரணமாக,...

Read more

சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் -சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை-சசிகலா சரண் அடைய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும்...

Read more

கேப்பாபுலவு காணிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை – முல்லை அரச அதிபர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...

Read more
Page 469 of 539 1 468 469 470 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.