காளையடக்கும் போட்டியை நடாத்துவதற்கான அவசரசட்டம் பிறப்பிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் காளையடக்கும் போட்டிகளை நடாத்துமாறு வலியுறுத்தி இளைஞர் சமூகத்தினர்...
Read moreஇலங்கையில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியாது என்று நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். புதிய...
Read moreமீண்டும் ஒரு கொடிய போர் ஏற்பட கூடாதெனில், மக்கள் பெருமையடையும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreமக்கள் எதிர் பார்க்கும் சமஸ்டி தீர்வு கிடைக்கப் பேவதில்லை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு -களுவாஞ்சிகுடியில் நேற்று இடம்பெற்ற...
Read moreதம்மால் எதிர்பார்க்கப்பட்டதனையு்ம விட குறைவான பயணிகளே 2016ஆம் ஆண்டில் பொதுப் போக்கவரத்துகளைப் பயன்படுத்தியுள்ளமையால், தமது வருமானத்தில் 46 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக TTC எனப்படும் ரொரன்ரோ...
Read moreஎதிர்வரும் வசந்தகால வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர், ஒன்ராறியோ மக்களுக்கு மேலும் பல மின்கட்டன சலுகைக்ள அறிவிக்கப்படும் என்று முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார். இன்று வின்ட்சர்...
Read moreஅடிமட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் நாடு தழுவிய அளவிலான நீண்டநாள் சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று கியூபெக்கில் பல்வேறு மக்கள் சந்திப்புக்களில்...
Read more27 பிரகடனங்களையும் நடைமுறைப்படுத்தினாலேயே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதற்கு...
Read moreகிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com