சிறப்புச் செய்திகள்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு...

Read more

சங்க காலம் முதல் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் பொங்கல்

தமிழர்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விதமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் வரலாற்றை பார்க்கையில் கிமு 200 முதல் கிபி...

Read more

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்

கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ் ஆயிலை...

Read more

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பாரம்பரியமும் வீரமும் மழுங்கடிக்கப்படுகிறதா?

தமிழர் வரலாற்றில் நாட்டு மாடுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் நோக்கில் கி.மு. 2000-ம் ஆண்டிலிருந்தே தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் வீரவிளையாட்டாக ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு) இருக்கிறது. காலப்போக்கில் ஏறுதழுவல்...

Read more

ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம்

ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் காலமான முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லம், சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது....

Read more

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை அறிக்கைகளை சமர்ப்பிக்காது காலம் தாழ்த்தும் குற்றபுலனாய்வு பிரிவு

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை குற்றபுலனாய்வு துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிக்காதது காலம் தாழ்த்தி வருவது , வழக்கினை திசை திருப்பும் நோக்கமா என...

Read more

கண்ணீரை வரவழைத்த 12 வயது சிறுவனின் கவிதை!

தனது தந்தையை மீண்டும் காண்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று 12 வயது சிறுவன் கண்ணீர் மல்க பாடிய கவிதை எல்லோர் மனத்தினையும் நெகிழ வைத்திருந்தது....

Read more

லண்டனில் கடும் பனிப்பொழிவு – ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து

கடந்த சில தினங்களாக லண்டன் நகர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. பனிப் பொழிவுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக...

Read more

ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரை சந்தித்தார் சி..வி. விக்னேஸ்வரன்

முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச்...

Read more

வவுனியாவைப் பொறுப்பேற்கும் பிரம்டன் மாநகரசபை..! ஒப்பந்தத்தின் முதற்கட்டம் நிறைவு

தாயக நகரான வவுனியாவை மேம்படுத்தும் நோக்கில் பிரம்ரன் மாநகசபை ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கை’ ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த உடன்படிக்கை தொடர்பாகப் பிரம்டன்...

Read more
Page 491 of 539 1 490 491 492 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.