சிறப்புச் செய்திகள்

ஆட்சியில் இருக்கும் வரை சமஷ்டிக்கு இடமளிக்கப் போவதில்லை

தான் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கையில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ, நாட்டைப் பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில்...

Read more

கனடா வாழ் தமிழர்களால் நமது நாடு வலிமையானதாகவும் பணக்கார நாடாகவும் மாறியுள்ளது-தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் மக்களுக்கு கனடா பிரதமர் Justin Trudeo தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில், வணக்கம் என தனது வாழ்த்து...

Read more

தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் தடையை தாண்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆந்திராவிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்...

Read more

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1925ம் வருடம் அக்டோபர்...

Read more

வயிற்றுத் தசையை வலுப்படுத்தும் பாரிஹாசனம்

பலன்கள் : . வயிற்றுத் தசைகள் பலம்பெறும். 2. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. 3. கை, கால் வலுப்பெரும். விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும்....

Read more

சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 6 பேர் பலி- 15 பேர் காயம்

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குயாங்டாங் மகாணம். அதேபோல் வடக்குப் பகுதியில் உள்ள ஹுனான் மகாணம். இந்த இரண்டு மகாணத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை குயாங்டாங் மகாணத்தில்...

Read more

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல்: 30 பேர் பலி

சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இன்று கடுமையான வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு ஆதரவு...

Read more

வவுனியா கல்வி வலயத்தில் இன்று பொங்கல் விழா

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கலை முன்னிட்டு “பொங்கல் கலைவிழா” சிறப்பாக நடைபெற்றது. வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.முத்து இராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். கோட்டக் கல்விப்பணிப்பாளர்...

Read more

சென்னையில் பாரம்பரியத்துடன் நடந்த பொங்கல் விழா கல்லூரி மாணவிகள் அசத்தினார்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்தது. நேற்று...

Read more

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய நபர் மரணம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய நபர் மரணித்துள்ளார். ஜெயராம் ரங்கனாத் எனப்படும் மாஸ்டர் ரங்கனாத் என்பவரே மரணித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...

Read more
Page 490 of 539 1 489 490 491 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.