சிறப்புச் செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் அல் ஜசீரா தொலைக்காட்சி’ ஏ.பி. செய்தி நிறுவனங்கள் தகர்ப்பு

காசா நகரில்  அல் ஜசீரா தொலைக்காட்சி' ஏ.பி. செய்தி நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயற்பட்டு வரும், 'ஜலா டவர்' (Jala Tower) என்ற 11...

Read more

வழமைபோன்று நினைவேந்தல் இம்முறையும் நடைபெறும்; பொதுக்கட்டமைப்பு அறிவிப்பு

இறுதிக்கட்டப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமை போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப் பு என்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

Read more

இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை சிறிலங்காஅரசாங்கம் தகர்த்துள்ளது; சுமந்திரன்

இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை சிறிலங்கா அரசாங்கம் தகர்த்துள்ளது என்று கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எவராலும் தடுக்க முடியாதபடி...

Read more

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து மதகுருமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்கிறார்கள்; இராணுவத்தளபதி

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து வடக்கு, கிழக்கு மதகுருமாரும், தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்வதாகவும், அதனை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும்,  சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more

சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், நாடெங்கும் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு...

Read more

நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தனது கீச்சகப் பக்கத்தில்...

Read more

மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகம்; உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட உலக சுகாதார...

Read more

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்படுகிறது; முதலமைச்சர் ஸ்டாலின்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில்...

Read more

இத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு பெண் தலைமை

இத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார். தகவல் பாதுகாப்புத் துறையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை (Elizabeta Belloni) தேர்வு...

Read more

முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடுவதற்கு தடை உத்தரவு

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கும் நீதிமன்ற தடை உத்தரவினை காவல்துறையினர் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால்...

Read more
Page 5 of 539 1 4 5 6 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.