சிறப்புச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்த மதகுருமார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும்...

Read more

கொரோனா தொற்றால் மேலும் 2ஆயிரத்து 269 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2ஆயிரத்து 269 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

Read more

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் ஆறு ஆண்டுகள் சிறை

தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுகின்ற நபர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா வரை அபராதம் அல்லது அந்த இரண்டு...

Read more

ஒன்ராரியோவில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு ஜுன் 2வரையில் நீடிப்பு

ஒன்ராரியோவில் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார். கோடைகாலத்தில் ஒன்ராரியர்களை பாதுகாக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தினை...

Read more

கடலூர் சிப்காட் தொழிற்சாலை வெடிவிபத்தில் நால்வர் பலி

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பூச்சு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில், கொதிகலன் வெடித்து அமோனியா வாயு வெளிவந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. பூச்சி மருந்து தயாரிக்கும் இரசாயனத் தொழிற்சாலையில்,...

Read more

கமலின் கட்சியிலிருந்து மேலும் இருவர் விலகல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மேலும் இரண்டு முக்கிய பிரமுகர்கள் விலகியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக களமிறங்கிய நடிகர்...

Read more

காசா மீது இஸ்ரேல் பதில் வான் தாக்குதல்

இஸ்ரேல் மீது காசாவில் இருந்து இன்றும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காசாவில் வங்கிகள் மற்றும் புலனாய்வு மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்களை...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிறிலங்கா படையினரால் சேதமாக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் மண்ணில் அமைக்கப்பட்டிருந்த  நினைவுத்தூபி இன்று அதிகாலை சிறிலங்கா படையினரால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்,  அங்கு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலைமைகள் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதற்கும், அங்கு நிறுவப்படவிருந்த நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஈ அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்காலை சுற்றி சிறிலங்கா...

Read more

மட்டக்களப்பில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல்களின்றி, நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின்...

Read more
Page 6 of 539 1 5 6 7 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.