சிறப்புச் செய்திகள்

தீவகத்தில் கல்வி, சுகாதார வசதியை மேம்படுத்தவேண்டும்!

நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய இடங்களில் வடமாகாண சபை சுகாதார, கல்வி வசதியை வழங்க வேண்டும் எனவும், தீவக பகுதிகளில் கடமையாற்ற முன்வரும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிக்க...

Read more

முகமாலையில் சில காணிகள் இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று...

Read more

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் காலமானார்.

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் சென்னையில் இன்று காலை காலமானார். உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read more

இன்று உலக எயிட்ஸ் தினம்!

இன்று உலக எயிட்ஸ் தினம். அது குறித்த விழிப்புணர்வுக்காக உலகின் பல நாடுகள் பல்வேறுபட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. தென்னாப்பிரிக்கா எச் ஐ விக்கு எதிரான தடுப்பு...

Read more

வடக்கில் மழையும், சூறைக்காற்றும் வீசி வருகின்றது.

வங்கக்கடலில் உருவான நடா புயல், யாழ்ப்பாணத்துக்கு அருகே நிலை கொண்டுள்ள நிலையில், வடக்கில் மழையும், சூறைக்காற்றும் வீசி வருகின்றது. அத்துடன் வரலாறு காணாத வகையில் பகல் நேர...

Read more

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி நிகழ்வுகள்!

மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக் கழகம் புலத்தில் பிறந்து வளரும் சிறார்கள்...

Read more

இலங்கையில் உண்மையான சமாதானம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை.

இலங்கையில் உண்மையான சமாதானம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல்வாதிகள், படைவீரர்கள்...

Read more

துயிலுமில்லத்தில் விளக்கேற்றியதற்காக சிறை செல்லவும் தயார்!

மாவீரர் நாளை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான...

Read more

புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு என சிறப்பான உரிமைகள் எவையும் கிடையாது

இலங்கையின் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சிறப்பான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்....

Read more

‘நாடா’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தமிழகத்தை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும், அது டிசம்பர் 2ஆம் நாள் அதிகாலை கரையைக் கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....

Read more
Page 513 of 539 1 512 513 514 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.