சிறப்புச் செய்திகள்

சமஷ்டியை காட்டி சில குழுக்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது – மங்கள

சமஷ்டியை காட்டி சில குழுக்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த  மங்கள சமரவீர, அங்கு கலந்துரையாடப்பட்ட...

Read more

யாழ்ப்பாணத் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய 5 காவற்துறையினரும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு, துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 5 காவல்த்துறையினரும் இன்று புதன்கிழமை  சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச்...

Read more

அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு-‘மான்புக்கர் விருது’

இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘மான்புக்கர் விருது’ அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 289 பக்கங்களை...

Read more

சீனாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி

சீனாவின் வடமேற்கு ஜின்மின் நகரில் இன்று 2 மணி அளவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்ததில்...

Read more

பல்கலைகழக மாணவர் சுலக்சனின் பூதவுடல் இன்று நல்லடக்கம்

கொக்குவில் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு காவல்த்துறையினரின் துப்பாக்கிப் பிரயோத்தின் காரணமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் ஆண்டு மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்று மாலை...

Read more

வாள் வெட்டுக்குழு என நினைத்தே பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்த்துறை தெரிவித்துள்ளது.

வாள் வெட்டுக்குழு என நினைத்தே  உந்துருளியில் சென்றவர்கள்  மீது காவல்த்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என யாழ்.பிராந்திய மூத்த காவல்த்துறை அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உந்துருளியில்...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையை கண்டித்து பல்வேறு தரப்பினராலும் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளன.

கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாளையும், நாளைமறுநாளும் பல்வேறு தரப்பினராலும் போராட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன. நாளை திங்கட்கிழமை நாடெங்கிலுமுள்ள...

Read more

இலங்கையில் சனநாயகம் நிலைபெற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சனநாயகம் நிலைபெற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று காலை...

Read more

யாழ்ப் பல்கலைகழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு உந்துருளி விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது....

Read more

தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்று அமெரிக்காவிடம் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இறுதிகட்ட போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான...

Read more
Page 526 of 539 1 525 526 527 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.