சிறப்புச் செய்திகள்

வடக்கில் படைக்குறைப்பு செய்ய வேண்டும் என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் படைக்குறைப்புச் செய்து, நல்லிணக்க முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்....

Read more

சிவகாசி பட்டாசு விபத்தில் பலர் இறப்பு

தீபாவளி நெருங்கி விட்டால் பட்டாசு விற்பனையில் சிவகாசி பரபரப்பாகி விடும். முன்பெல்லாம் சிவகாசியில் இத்தனை பட்டாசுக் கடைகள் இருந்ததில்லை. காலப்போக்கில் வியாபார போட்டியால் சிவகாசி டவுண் மற்றும்...

Read more

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்காக பொது மக்களின் காணிகள் சுவீகரிப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவுபடுத்தலுக்காக இனங்காணப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை செய்யும்...

Read more

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் சமூகத்தினரை பெரிதும் பாதித்துள்ளது – ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் சமூகத்தினரை பெரிதும் பாதித்துள்ளதாக சிறுபான்மையின சமூகத்தினரின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான 10...

Read more

இலங்கையின் வடபகுதியில் இராணுவத்தால் மக்களின் சுமூகவாழ்வு சீர்குலைந்துள்ளது.

இலங்கையின் வடபகுதியில் 150,000இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்களின் சுமூகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில் வன்முறைகள் பெருகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலண்டன் கிங்ஸ்ரன் நகர சபையில்...

Read more

புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வணிக சம்மேளன நிகழ்வு...

Read more

எதிர்க்கட்சித் தலைவரை கொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்ததாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பலப்பிட்டியை சேர்ந்த சிங்கள நபர் ஒருவர்...

Read more

இலங்கையில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தினை விடவும் கடுமையானதாக இருக்கக்கூடும்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு கொண்டுவரப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில்,  முன்னரை விடக் கடுமையான உள்ளடக்கங்கள்...

Read more

தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படையான கூறமுடியாதவர்கள் மொளனமாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படையான கூறமுடியாதவர்கள் மொளனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம்...

Read more
Page 527 of 539 1 526 527 528 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.