ஐப்பசி 18 ஆம் நாள் கிங்ஸ்டன் நகரமும் யாழ்ப்பாண நகரமும் இரட்டை நகரங்களாக பிரகடனம்
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாக உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரசபையின் இணையத்தளத்தில்...
Read more