சிறப்புச் செய்திகள்

விடுதலை நோக்கிய தமிழர்களின் கூட்டு மன உணர்வின் வெடிப்பே ‘எழுக தமிழ்’ எழுச்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழர்களை அழித்தொழித்து அடக்கியாளும் சிங்களத்தின் கடும்போக்கே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக திகழ்ந்து வருகின்றது என்பதன் அண்மித்த சாட்சியாக 'எழுக தமிழ்' எழுச்சிப்...

Read more

எழுக தமிழ்! ஒரு அடையாளம் மட்டுமா.. இல்லை எழுச்சியா? – ச.ச.முத்து

நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது.. செப்டம்பர் 24 அன்று.. யாழ்ப்பாணத்தில்.... அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்.....

Read more

ஈராக்கின் யசீடி மக்கள் மீதான இப்படுகொலைகளை விசாரிக்கும் நடவடிக்கைகளில் கனடாவும் ஈடுபட்டுள்ளது.

ஈராக்கின் யசீடி மக்கள் மீதான இனப்படுகொலை நிலவரம் தொடர்பிலான உண்மை அறியும் குழு ஒன்றினை கனடா ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. யசீடி இன மக்களின் அடையாளங்களை அழிக்கும்...

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தமது அரசியல் நடவடிக்கை...

Read more

இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி மாநாட்டில் பங்கு கொள்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர் வரும் 18ஆம் நாள் இலண்டனில் இடம்பெறும் அபிவிருத்தி தொடர்பான ஓர் மாநாட்டில் பங்கு கொள்ளும் வகையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்...

Read more

இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது – பீரிஸ்

இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்...

Read more

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டு்பிக்க்பபட்டுள்ளது. குறித்த பகுதிக்கு இன்று விறகு வெட்டச் சென்றவர்களே சடலத்தைக் கண்டிருந்த நிலையில், கிளிநொச்சி காவல்துறையினருக்கு...

Read more

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் அச்சத்தை ஏற்படுத்துகிறது – தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் நடப்பில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளமையானது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு...

Read more

இலங்கையர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத காரணத்தால், சுவிட்ஸர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள்...

Read more
Page 532 of 539 1 531 532 533 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.