தமிழகத்தில் மக்களைப் போராட்டத்திற்கு தூண்டியதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

மக்களைப் போராட்டத்திற்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சேலம் பகுதியில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள...

Read more

இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்திய வங்கிகளில் மோசடியில் ஈடுபட்ட வழக்கினை எதிர்கொண்டுள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரித்தானியாவில் உள்ள சொத்துக்களை முடக்க இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தொழில் அதிபர் விஜய்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் அந்த ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது

தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் அந்த ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு...

Read more

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்பதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளது

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்பதற்கு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு வழங்கும் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகவிலாளரிடம் இதனைத்...

Read more

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் இருந்து அமர்நாத் யாத்திரை...

Read more

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகின்றது

இந்திய மத்திய அரசாங்கம் அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய...

Read more

தொழிலதிபருமான நிரவ் மோடிக்கு எதிராக இன்ரப்போல் கைது ஆணை பிறப்பித்துள்ளது

இந்தியச் செல்வந்தரும், தொழிலதிபருமான நிரவ் மோடிக்கு எதிராக "இன்ரப்போல்" எனப்படும் அனைத்துலகக் காவல்துறை கைது ஆணை பிறப்பித்துள்ளது. 2 பில்லியன் டொலருக்கு அதிகமான வங்கி மோசடி வழக்கில்...

Read more

இந்தியர்கள் 471பேர் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர்

இந்தியர்கள் 471பேர் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளதாக குறிப்பிட்டு அவர்களின் பெயர் பட்டியலை பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கியுள்ளது. இந்த 471 பேரில் 418...

Read more

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது

காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....

Read more

காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

வெப்பநிலை மற்றும் மழை உட்பட அனைத்து காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில்...

Read more
Page 143 of 165 1 142 143 144 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.