நாளை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா

இந்தியா-இலங்கை கடல் பகுதியில் உள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் 2 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையைச்...

Read more

ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 66 பேர் பலி

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ATR-72 என்ற அந்த...

Read more

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது – மோடி

டெல்லியில் உள்ள டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் ‘பரீக்‌ஷா பே சர்ச்சா’ (தேர்வுகள் தொடர்பான விவாதம்) என்னும் நிகழ்ச்சிக்கு இன்று பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற...

Read more

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவத் திட்டம்

இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க தேசியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டானியல் கோட்ஸ் அமெரிக்க...

Read more

சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும்!

சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் குழு வலியுறுத்தியுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு,...

Read more

வேலூர் சிறைச்சாலையில் இருந்து நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

வேலூர் சிறைச்சாலையில் இருந்து நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, தமிழகத்தின் 9...

Read more

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டையிலைச் சின்னம் எடப்பாடி – பன்னீர்ச் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டையிலைச் சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்ச் செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும்...

Read more

சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180இற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180இற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், "நமது எம்.ஜி.ஆர்." அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம்,...

Read more

என்றும் நினைவில் நிற்பாய். மேஜர் கணேஸ்!!!

தோழனே இன்று உன் நினைவுநாள்.... எப்போதும் அலைபாயும் ஒளிபொருந்திய கண்களுடன் 81ல் நீ அமைப்பில் இணைந்தாய். நீ இணைவதற்கு சிறிது காலம் முன்னம்தான் உன் பாடசாலை தோழன்...

Read more

தமிழ் இனத்தையும், அதற்கு ஒரு வீர வரலாறு இருக்கிறது என்பதையும் உலகறியச் செய்தவர் தலைவர் பிரபாகரனே என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தையும், அதற்கு ஒரு வீர வரலாறு இருக்கிறது என்பதையும் உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டுமே என்று இயக்குனர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள...

Read more
Page 148 of 165 1 147 148 149 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.