சசிகலா சரண் அடைந்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் இன்று மாலை சரண்...

Read more

சசிகலாவுக்கு பதிலாக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை...

Read more

ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முக்கிய தலைவர்கள் நீக்கம்

தமிழக அரசியலின் உச்சகட்ட பரபரப்பு சூழ்நிலையில், சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதன் காரணமாக,...

Read more

சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் -சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை-சசிகலா சரண் அடைய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும்...

Read more

தமிழகம் – அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிப்பு

தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம்...

Read more

வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளை 10.30 மணிக்கு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு தொடர்பில் நாளை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என தெரியவந்துள்ளது. சசிகலா...

Read more

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதிக்கு அம்புலன்ஸ் விரைவு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு அம்புலன்ஸ் வாகனம் சென்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலருக்கு...

Read more

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – சென்னையில் விடிய விடிய சோதனை

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை சென்னையில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து 4 நாட்களாகியும் ஆளுனர் தாமதிப்பது அ.தி.மு.க.வை...

Read more

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அவசர சட்டம் இயற்றப்பட்ட நிலையில் அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 9 ஆம் தேதியும் மற்றும்...

Read more

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் சந்தித்து ஆலோசனை

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைத்ததாக கூறிய...

Read more
Page 155 of 165 1 154 155 156 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.