மேல்மாகாணத்தில் சினோபார்ம் தடுப்பூசிக்காக 40 மையங்கள்

மேல் மாகாணத்தில் சினோபார்ம் தடுப்பூசியை பொதுமக்களுக்கு ஏற்றுவதற்காக 40 இற்கும் அதிகமான தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சினோபார்ம் தடுப்பூசி 30 வயதுக்கும் 59...

Read more

ஆட்சியைக் கவிழ்க்க சு.க.ஆதரவளிக்காது; அமைச்சர் மஹிந்த

ஆட்சியைக் கவிழ்க்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். “தற்போதைய அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் அல்லது, எதிர்க்கட்சியை வலுப்படுத்தும் எந்தவொரு...

Read more

முல்லைத்தீவில் ஆர்.பி.ஜி.குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 ஆர்.பி.ஜி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது...

Read more

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீளப்பறித்தது இராணுவம்

யாழ்.காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர். பருத்தித்துறை பொன்னாலை வீதியில்,...

Read more

தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்க கூடாது- ஜெஹான் பெரேரா

சிறிலங்காவில் சமாதான சூழலுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருந்தாலும், தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி...

Read more

ரிஷாத்தின் விடுதலையை வலியுறுத்தி மௌலவி போராட்டம்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி, மௌலவி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை, வவுனியா- கண்டிவீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read more

துறைமுக நகரால் மீண்டும் சிறிலங்கா கறுப்பு பட்டியலில்- ரணில் எச்சரிக்கை

துறைமுகநகர சட்டமூலம் தற்போதுள்ள விதத்தில் சட்டமாக்கப்பட்டால், நிதியியல் செயற்பாட்டு செயலணி சிறிலங்காவை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more

போதைப்பொருளுடன் பிறந்தநாள் கொண்டாரிய ஆசிரியை கைது

தனது மகனின் பிறந்த நாளுக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை உள்ளிட்ட 15 இளைஞர், யுவதிகள் கைது...

Read more

கதிரியக்க பொருட்களுடன் வந்த கப்பல் குறித்து விசாரணை

கதிரியக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த கப்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறிலங்கா அணுசக்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து சீனாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட...

Read more

சிறிலங்காவில் நாளொன்றில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவு

சிறிலங்காவில் பரவல் ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரையிலான காலத்தில் நாளொன்றில் அதிகமானோருக்கு இன்று தொற்றுறுதியாகியுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்களின்படி இன்றைய தினம் 997...

Read more
Page 11 of 426 1 10 11 12 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.