ஒரேநாளில் 2 ஆயிரத்து 573 தொற்றாளர்கள்

நாட்டில் இன்று மேலும் 992 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தமாக 2 ஆயிரத்து 573 தொற்றாளர்கள்...

Read more

விசேட அதிரடிப்படையில் மற்றுமொரு பிரிவு

‘நீரியல் சுற்றிவளைப்புப் பிரிவு’ என்ற பெயரில் காவல்துறை விசேட அதிரடிப்படையில் மற்றுமொரு பிரிவு நிறுவப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை...

Read more

தனியார் துறைக்கு ஓய்வூதியம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சட்டத்தை திருத்தம் செய்வது தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.ஓய்வூதியம் பெற்றதன் பின்னர் மாதாந்தம் அதனை செலுத்துவது தொடர்பான நடைமுறையினை...

Read more

‘யாழ்.யோகா உலகம்’ அமைப்பு சாதனை

அகில உலக யோகா சம்மேளனம் நடத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று ‘யாழ்.யோகா உலகம்’ அமைப்பு சாதனை படைத்துள்ளது. அகில உலக யோகா சம்மேளனம், அகில...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது;இராணுவ தளபதி

நாட்டில் கோவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

முக்கால்பங்கு முடக்க நிலையை அல்லது பயணத்தடை; சிறிலங்கா அரசாங்க உயர்மட்டத்தில் அவசர ஆலோசனை

முக்கால்பங்கு முடக்க நிலையை அல்லது பயணத்தடையை அறிவிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்க உயர்மட்டத்தில் அவசர ஆலோசனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரே நாளில்...

Read more

சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் அவசர வேண்டுகோள்

நாட்டில் கொரோனா  தொற்று தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையில் செயற்கைச் சுவாச கருவிகள், ஒக்சிஜன் சிலிண்டர்கள், உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காப்பு  மருத்துவப் பொருட்களை வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம்...

Read more

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மேலும் 21 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன்...

Read more

அரச நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் முன்னெடுப்பு

அரச நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்குமாறு, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் இன்று சுற்றறிக்கை ஒன்று சம்பந்தப்பட்ட அரச பணியகங்களுக்கு அனுப்பி...

Read more

வற்றாப்பளை கண்ணகி ஆலயத்தின் பொங்கல் ஆரம்பம்

முல்லைத்தீவு -  வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று அதிகாலை, பாக்குத்தெண்டல் நிகழ்வுடன் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆலய நிர்வாகத்தினர்...

Read more
Page 10 of 426 1 9 10 11 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.