சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்று மாலை வரை நாட்டில் 826 புதிய...

Read more

வடக்கு மற்றும் திருமலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

Read more

சமையல் எரிவாயுக் கொள்கலன் தொடர்பில் விசேட ஆய்வு

லிற்றோ நிறுவனத்தினால் புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களின் எரிதிறன் தொடர்பான தொழிநுட்ப பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். இதற்காக...

Read more

வவுனியா மாவட்ட செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன...

Read more

ரிஷாத் பதியூதீன் கைது

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாட் பதியுதீன் ஆகியோரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப்...

Read more

அரசின் கொடூர இராணுவ முகம் வெளியானது- மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்விஎழுப்பியுள்ளார். ரிஷாட்...

Read more

யாழ்.மீனவர்கள் தென்னிந்த மீனவர்களுடன் தொடர்புகளை பேணுவதை தடைசெய்ய நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள், தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் அவசர...

Read more

ஆனந்தபுரம் பகுதிக்குள் நுழைந்தது சிறுத்தை

கிளிநொச்சி நகரை அண்டிய, ஆனந்தபுரம் கிழக்கு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று காலை ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் உள்ள...

Read more

திருமலைக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்துக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் திடீரென அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு...

Read more

யாழில் 12 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

Read more
Page 14 of 426 1 13 14 15 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.