தனிமைப்படுத்தல் காலம் இருவாரங்களானது

வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலம், மீண்டும் இரண்டு வாரங்களாக அதிகரிக்கப்படவுள்ளது. சிறிலங்காவில் புதிதாக பரவி வரும் திரிபடைந்த கொரோனா தொற்றின் அறிகுறி, 7 தொடக்கம்...

Read more

இளம் பெண்ணின் உந்துருளி தீயிட்டு எரிப்பு

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரை விரட்டிச் சென்ற மூவர் கொண்ட குழு, ஆனைக்கோட்டை பகுதியில் அவரது உந்துருளியை தீயிட்டு எரித்துள்ளது....

Read more

கொழும்பு துறைமுகம் தொடர்பில் பொன்சேகாவும் எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனாவின் தலையீடு, சிறிலங்காவினதும், பிராந்தியத்தினதும் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “சர்ச்சைக்குரிய...

Read more

சிறிலங்காவில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 931 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...

Read more

புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது சிறிலங்கா அரசு

கொரோனா தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல், வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

அவசர பொது சுகாதார சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சுமந்திரன்

அவசரகால பொது சுகாதார நிலைமை ஒன்றைப் பிரகடனப்படுத்தல் தொடர்பான, தனிநபர் சட்டமூலம் ஒன்றை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபையில் முன்வைத்துள்ளார். அவசரகால பொதுச் சுகாதார நிலைமை ஒன்றைப்...

Read more

நாடாளுமன்ற குழப்பத்தை கண்டறிய 7 பேர் கொண்டகுழு

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டல் அறிவித்தல்

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே செயற்பட வேண்டிய விதம் குறித்து நினைவூட்டும் அறிவித்தலை சபாநாயகரின் ஆலோசனைக்கமைய வழங்கவுள்ளதாக படைக்கள சேவிதர்...

Read more

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

கடும்போக்குவாதம் தொடர்பில் வகுப்புகளை நடத்திய மூவர் குளியாப்பிட்டி – கெகுனுகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...

Read more

ஹரீன் மீது குட்டிஆரச்சி முறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தில் வைத்து தன்னை தாக்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டிஆரச்சி வெலிக்கடை...

Read more
Page 15 of 426 1 14 15 16 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.